Friday, May 11, 2012

சாமியாரும் குழந்தையும் அசைவ நகைச்சுவை தமிழ் A ஜோக்ஸ்கள் 318

அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா ஒரு மருத்துவர் ஒரு இளம் பெண்ணோடு தொடர்பு வைத்திருந்தார் .... அவர் செய்த லீலையால் அந்த பெண்ணுக்கு கரு உருவாகிவிட்டது .... யாருக்கும் தெரியாமல் அந்தக் குழந்தையை அவருடைய மருத்துவமனையிலேயே பிரசவித்துவிட்டாள் அந்தப் பெண் .... ரெண்டு பேரும் குழந்தையை என்னை செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது வயிற்று வலி காரணமாக ஒரு சாமியார் வந்தார் .... மருத்துவர் அந்த சாமியாருக்கு மயக்க மருந்து கொடுத்து அவர் வயிற்றில் சும்மா ஒரு கீறல் போட்டார் .... பின் அவர் கண் விழித்ததும் சாமியாரும் மருத்துவரும் பேசிக்கொண்டார்கள் .... மருத்துவர் சாமி ஒரு அதிசயம் நடந்திருக்கு சாமியார் என்ன ஆச்சு- மருத்துவர் உங்கள் வயிற்றை அறுவை சிகிச்சை திறந்து பார்த்தேன் என்ன ஆச்சரியம் உங்கள் வயிற்றில் ஒரு குழந்தை இருந்தது .... வெற்றிகரமாக அதை வெளியே எடுத்துவிட்டேன் பாருங்கள் மருத்துவர் தனக்கு கள்ள உறவின் மூலம் பிறந்த குழந்தையை காண்பித்தார் .... சாமியார் இது எப்படிப்பா சாத்தியம் நானோ ஆண் பிள்ளை எனக்கு எப்படி- மருத்துவர் என்ன சொல்வது இதெல்லாம் அந்த இறைவனின் திருவிளையாடல் தான் போலிருக்கு சாமியாரும் குழந்தையை தூக்கிக் கொண்டு போய் விட்டார் .... மருத்துவரும் அந்த இளம் பெண்ணும் குழந்தைப் பிரச்சனை முடிந்த சந்தோசத்தில் நிம்மதியாக இருந்தனர் .... பத்து வருடங்கள் கழிந்தன .... சாமியார் குழந்தயை நன்றாக வளர்த்து வந்தார் .... அந்தக் குழந்தையின் பத்தாவது பிறந்த நாளில் அதை அழைத்து சாமியார் பேசினார் .... சாமியார் குழந்தாய் நீ நினைப்பது போல உன்னுடைய அப்பா நானில்லை குழந்தை அவரை குழப்பத்தோடு பார்த்தது .... சாமியார் நான் உன் அம்மா உன் அப்பா என் குருநாதர் கல்பானந்தா தான் 26 2011 6 00 அசைவ நகைச்சுவை நேரம் .... 2 .... 0 .... .... ....

No comments:

Post a Comment