Friday, May 11, 2012

துப்பாக்கி அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 477

அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா ஒரு நாள் ஒரு கர்ப்பமான பெண்ணை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு கணவன் போய்க்கொண்டிருந்தான் .... பெண்ணோ பிரசவ வழியில் துடித்துக் கொண்டிருந்தாள் .... திடீலென்று எங்கிருந்தோ வந்த சிலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர் அதில் சில குண்டுகள் பெண்ணின் வயிற்றில் பாய்ந்து விட்டது .... ஆனாலும் அந்தப் பெண்ணுக்கு பிரசவமாகி மூன்று குழந்தைகள் பிறந்தன .... இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை .... பதினைந்து ஆண்டுகள் கழித்து முதல் பெண் அம்மாவிடம் சொன்னது அம்மா இன்னைக்கு ஒன்னுக்கு போகும்போது மூத்திரத்திலே ஒரு துப்பாக்கி குண்டு வந்து விழுந்தது .... அம்மா பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சியை விளக்கமாக சொன்னாள் .... சில நாட்கள் கழித்து இரண்டாவது பெண் அம்மாவிடம் சொன்னது அம்மா எனக்கு ஒன்னுக்கிலே ஒரு புல்லட் வந்து விழுந்தது .... அம்மா மறுபடியும் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சியை விளக்கமாக சொன்னாள் .... சில நாட்கள் கழித்து மூன்றாவது மகன் அம்மாவிடம் வந்து உட்கார்ந்தான் .... அம்மா சொன்னாள் என்னடா சிறுநீரிலே துப்பாக்கி குண்டு வந்து விழுந்துச்சா- மகன் சொன்னான் இல்லைம்மா கை அடிச்சுகிட்டே இருந்தேன் நம்ம வீட்டு ஜிம்மி குண்டடி பட்டு செத்துடுச்சி .... 4 2012 7 00 அசைவ நகைச்சுவை நேரம் .... 2 .... 0 .... .... ....

No comments:

Post a Comment