Friday, May 11, 2012

பாட்டியின் ரகசியம் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 45

எழுதியது ப்ரியாக்கண்ணு ‘இந்த சின்னப் பொண்ணு எப்பவும் டீனேஜ் பெண்களப் பத்தியே ஜோக் எழுதுது மத்தது எதுவும் தெரியாது போல இருக்கு’ –ன்னு என்பேர்ல ஒரு முத்திரை குத்தறதுக்கு முன்ன நான் ‘சரி இந்த தரம் ஒரு தாத்தா-பாட்டி ஜோக் எழுதிடறது’ன்னு தீர்மானம் .... ஆனா அந்த தாத்தா-பாட்டியும் ஒருகாலத்துல சின்னவயசா முதலிரவுக்கு படுக்கையறையில நுழைஞ்சிருப்பாங்க இல்லையா- அங்கதான் நான் இந்த ஜோக்கத் தொடங்கப் போறேன் .... அம்பது வருஷத்துக்கு முன்னாடி… .... அன்னிக்கி ரகுவுக்கும் சீதாவுக்கும் முதலிரவுங்க .... ரகு சொன்னான் ‘சீதே நாம்ப உடலால சேரறதுக்கு முன்ன மனசால சேரறது முக்கியம்னு நான் நம்பரேண்டி .... நாம எப்படி இருக்கவேணும்னு நான் நெனைக்கிறேன் தெரியுமா-” “சொல்லுங்க நீங்க சொல்றபடி நடந்துக்கறேங்க .... ” என்றாள் சீதா .... “நாம்ப குடும்பப் பொறுப்புகள் எல்லாத்துலயும் சரிசமமாப் பங்கேத்துக்கணும் .... எல்லாத்துலயும் ஒத்தர ஒத்தர் கலந்துக்கணும் .... சந்தோஷமோ துக்கமோ இருவருக்கும் பொது .... நமக்குள்ல சண்டையே வரக்கூடாது .... முக்கியமா நமக்குள்ள எந்த ரகசியமும் இருக்கக்கூடாது .... ” என்று ஒரு பெரிய லிஸ்ட் போட்டான் ரகு .... “அது எல்லாம் எனக்கும் சம்மதம் தானுங்க அப்படியே செய்வேனுங்க ஆனா…” “ஆனான்னா எந்த விஷயத்துல உனக்கு ஒப்புதல் இல்ல சீதே-” “இந்த சின்ன தகர பொட்டி இத அலமாரில பின்னால வச்சிடுறேங்க எப்பவாவது அதத் தொறப்பேன் மூடி வச்சிடுவேன் .... அத மட்டும் நீங்க தொறந்து பாக்கக் கூடாதுங்க அது பத்தி எங்கிட்ட எந்தக் கேள்வியும் கேக்கக் கூடாதுங்க” “சரி கண்ணே .... இது ரொம்பச் சின்ன விஷயம் .... இத நான் எதுர்த்து அதனால நம்ம வாழ்க்கையின் ஆரம்பமே கோளாராப் போயிடக்கூடாது .... ” என்றான் ரகு .... அது நடந்து அம்பது அருஷமாச்சிங்க .... இந்த அம்பது வருஷமும் ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா குடும்பம் நடத்தினாங்க .... .... ஒரு தரங்கூட ரகு தன் வாக்குறுதியை மீறியதில்லங்க .... ஆனா பாருங்க சீதாப் பாட்டிக்கு இப்ப ரொம்ப ஒடம்புக்கு முடியாமப் போயிடுத்துங்க .... ரகுதாத்தா கிட்ட டாக்டர் “இவங்க இனி குணமாகப் போவதில்லை நாம்ப அவள் முடிவ என்னிக்கி வேணாலும் எதிர்பாக்கலாம் தாத்தா” என்று சொல்லிவிட்டார் .... படுத்த படுக்கையா இருந்த சீதாப் பாட்டி “ஏனுங்க என்னோட பட்டுச் சேலைகள் நகைகள் இதெல்லாம் இங்க கொண்டுவாங்க .... நான் கண்ணமூடறதுக்கு முன்னாடி நமக்கு வேண்டியவங்களுக்கு அதையெல்லாம் கொடுத்துடலாங்க” என்று கேட்டாள் .... ரகு தாத்தா அவளுடய அலமாரியக் காலி பண்ணி எல்லாத்தையும் சீதாப் பாட்டி கிட்டே எடுத்துவந்தார் .... அவ்வாறு கொண்டுவந்த பொருள்களில் இருந்தது அவர் மறந்தேபோன அந்த தகரப் பொட்டி .... அதக் கையில வச்சிக்கிட்டே சீதாப்பாட்டி சொன்னாங்க “ஏனுங்க ஒங்க வார்த்தையக் காப்பாதிட்டிங்க .... நீங்களும் இந்த அம்பது வருசமா இந்த பொட்டியப் பத்தி எதுவும் கேக்கலைங்க .... இப்ப நானா உங்ககிட்ட சொல்றேங்க .... ” ரகு தாத்தா அப்பகூட ஒரு ஜெண்டில்மேனா சொல்றாருங்க “அதப் பத்தி சொல்றதுல உனக்கு ஒரு நிம்மதி கெடைக்கும்னு நீ நெனைச்சா சொல்லும்மா நான் கேட்டுக்கறேன் .... ” என்றார் .... “அம்பது வருஷத்துக்கு முன்ன நம்ம முதலிரவுக்கு முன்னாடி எங்கம்மா முதலிரவுல கணவன்- மனைவி சேரும் உடலுறவு எல்லாம்பத்தி எனக்கு விளக்கமாச் சொல்லிக்குடுத்து கடசியா இந்த பொட்டியக் குடுத்தாங்க .... ‘சீதாக்கண்ணு இங்க இந்த பொட்டிக்குள்ளாற ஒரு செட் க்ரோஷா ஊசி சில கலர் நூல்கண்டுகள் ஒரு கலர்நூலாலயே க்ரோஷா ஊசியவச்சி தயாரிக்கற ஒரு கிளி பொம்மை - இவ்வளவு தான் இருக்குது .... உனக்குதான் இந்தமாதிரி நூல்கிளி செய்யத் தெரியுமே .... எல்லா நாளும் உன் புருஷன் உன்ன ஓத்தப்புறமும் ஒனக்கு நிறைவு கிடைக்கும்னு சொல்லமுடியாது .... அதத் .... தெரிஞ்சி அவன் தான் தன் வாயாலயும் கையாலயும் ஒன்ன உச்சத்துக்கு கொண்டுவரணும் .... என்னிக்காவது அவன்பாட்டுக்கு “நான் கஞ்சி ஊத்தியாச்சி அவளுக்கு திருப்தியா இல்லயான்னு கவலப்படாம திரும்பிப் படுத்துகிட்டா நீ அப்புறம் அவன்கிட்ட அதக் குத்திக்காட்டாதேம்மா அங்கதான் புருஷனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துடும் அதனால எல்லாத்துக்கும் சண்டைபோட ஆரம்பிப்பான் ஒன்ன வெறுக்கத் தொடங்குவான் வாழ்க்கையே நரகமாயிடும்… .... அதுக்கு பதிலா நீயே உன் கூதியில கைபோட்டு வேறு கத்திரிக்காய் வாழக்காய் எதையாவாது புண்டைல சொருவிக்கிட்டு உன் சந்தோஷத்துக்கு நீயே ஏற்பாடு பண்ணிக்கிட்டு அவன் பேர்ல வர கோவத்த காட்டாம இந்த க்ரோஷா ஊசிகள வச்சி ஒரு நூல்கிளி செஞ்சி இந்த பொட்டில வச்சுடு .... க்ரோஷா வேல செய்யறச்ச எவ்வளவு மன அமைதி கெடைக்குதுன்னுதான் ஒனக்கு தெரியுமே” அப்படின்னு எங்கம்மா சொன்னாங்க .... நானும் அப்படியே கடைப்பிடிக்கறேன் .... அதாங்க மணவாழ்க்கைய வெற்றிகரமாக்க நான் கடைப்பிடிக்கற ரகசியம் .... ” ரகுதாத்தா ஆர்வத்துடன் அந்த தகரப் பொட்டியத் திறந்து பாக்கிகிறார் .... அதுல ஒரு ஏழு நூல்கிளி இருந்துக்சிங்க .... அவருக்கு ரொம்ப சந்தோஷம் .... அம்பது வருஷம் மணவாழ்க்கைல அவர் ஏழே ஏழு தடவைதான் மனைவிக்கு முழுதிருப்தி குடுக்காம போயிருக்கார் அந்த ஏழு தபாங்கறது அம்பது வருஷத்துக்கு ஒண்ணுமேயில்லங்க “நான் ஒரு - ஆகத்தான் இருந்திருக்கேன்” -னு மனசுக்குள்ளே கொஞ்சம் கர்வத்தோடு மனைவியை பார்த்தார் .... அந்த பொட்டிய மூடறச்ச அதுக்குள ஒரு சின்ன துணிப்பை இருந்தது தெரிஞ்சிது .... அத எடுத்து தொறந்து பாக்கறார் அதுல நெரைய நூறு ரூபா நோட்டு இருந்தது .... எண்ணிப் பாக்கிறார் தொண்ணூத்து மூவாயிரம் ரூபா இருந்துதுங்க .... “சீதே நீ கெட்டவழிக்குப் போறவ இல்ல .... இவ்வளவு பணம் உனக்கு எங்கேந்து வந்தது சொல்லும்மா” என்று கெஞ்சினார் .... “அதுங்களா எப்பல்லாம் இந்தப் பொட்டி நெறைய நூல்கிளி சேந்துடுதோ அப்ப அதக் கடைக்கு கொண்டு போய் குடுத்தா நூலுக்கு நூல் எடைபோட்டுக் குடுத்துட்டு கிளிபோட்டதுக்கு கூலியும் தருவாங்க .... அப்பல்லாம் அரைரூபா குடுப்பாங்க .... விலைவாசி ஏற ஏற அதுவும் வெலை ஏறி இப்ப எட்டு ரூபா கொடுக்கறாங்க .... அப்படி சேந்த அவ்வளவு பணமும் அந்த துணிப்பையில் போட்டுவச்சேங்க .... ” என்றாள் சீதாப் பாட்டி .... ரகுத் தாதா மனக் கண்ஸ்க்கு போட்டுப் பாக்கிறார் .... அப்ப எட்டணா இப்ப எட்டு ரூபான்ன ஆவரேஜ்ல ஒரு கிளிக்கு நாலு ரூபா ஆவுது .... அப்ப வருஷத்துக்கு கொறஞ்சபட்சம் முன்னூறு தரம் அப்புறம் கொஞ்சங்கொஞ்சமா கொறஞ்சி இப்ப வாரம் ஒருத்டவை அல்லது வருஷத்துக்கு அம்பது தடவை – ஆவரேஜ்ல - தொண்ணுத்து மூவாயிரம்ரூபாக்கு … .... அய்யோ ரகு தாத்தாவுக்கு பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்குங்க யாராவது கணக்குப் போட்டு அவர் எத்தனை தடவை தன் மனைவிக்கு ஓக்கும்போது முழு திருப்தி குடுக்காமா திரும்பிப் படுத்திருக்கார்-”-ன்னு கணக்கு போட்டு சொல்றீங்களா- கொஞ்சம் முன்ன அவர் அவள கர்வத்தோட பாத்தார் இப்ப அவள் அவர ஏளனமாப் பாக்கறாளோ- - .... - இதப் படிச்சி சிரிச்சப்புறம் உங்க கருத்த பகுதில ஓபனா எழுதுங்க .... எவ்வளவு ஆபாசமா எழுதினாலும் .... அந்த ஆபாசத்துக்குத்தானே இங்க வந்திருக்கோம்- 8211 ப்ரியாக்கண்ணு 23 2010 8 00 அசைவ நகைச்சுவை நேரம் .... 2 .... 0 .... ....

No comments:

Post a Comment