Friday, May 11, 2012

தமிழ் காம கதைகள் கற்பகத்துக்கு கல்யாணம்-1 காமக்கதை தமிழ் காம கதைகள்

அனுப்பியவர் காமக்கதை ராஜா ராகுல் எந்திரிடா மணி 4 ஆச்சு அலாரம் அடிக்குது பாரு. கல்யாணதுக்கு கிளம்பனும்ள என்று அம்மா எழுப்ப சரியா அலாரமும் அடிக்க நான் எழுந்து என் நண்பர்கள் ரமேஷ் சுரேஷ் ரெண்டு பேருக்கும் மெசேஜ் பண்ண அவங்களும் எழுந்தாச்சுனு ரிப்ளை பண்ணுனாங்க. நானும் எழுந்து குளிச்சு முடிச்சு ரெடியாகி காசு எடுத்துடூ என் தோழி கல்யாணத்துக்கு கிளம்பி பஸ் ஸ் டேண்ட் வர அவனுகளும் வந்தாங்க. அப்ப ரமேஷ் ஏண்டா இந்த கல்யாணதீக்கு அவசியம் போகனுமாடா. ஏண்டா மனசன காலங்காத்தால கொல்லறீங்களாடா என்க சுரேஷ் அவனிடம் டேய் ஏண்டா நம்ம பிரண்ட் மேரேஜ்தானடா அப்டியே நம்ம பழைய நண்பர்களையும் பாக்கலாம்டா. எல்லாரையும் பாத்து எவ்வளவு நாளாச்சு என்க ரமேஷ் சரினுட்டு பஸ்ஸில் சீட்டு போட நாங்க கிளம்பினோம். பஸ் 5 மணிக்கு கிளம்பி சரியா மணி 7 என் கையில் நாங்க எறங்க வேண்டிய பஸ் ஸ்டேண்டில் நிறக நாங்க வேகமா இறங்கி கல்யாண மண்டபத்தை பாத்து நடந்தோம். முகூர்த்தத்த பாக்க இல்லீங்க உங்களுக்கே தெரியும்ள நாங்க இன்னும் சாப்டவேயில்லை. பசி கண்களை கட்ட நாங்க போட்டி போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம். மணி 7.15 என் கையில் மண்டபத்தை அடைய அங்கே எல்லாம் பரபரப்பா நடந்திட்டிருந்தாங்க. ஆனா தாலி கட்டியாச்சு அதை பாக்க எங்களுக்கு கொடுத்து வைக்கலியே என் கையில் எங்க தோழியின் அப்பா எங்களை வரவேற்று உபசரித்தார். உண்மையில் என் தோழி கொஞ்சம் பணம் அதிகம் படைத்தவர்கள்தான். நான் அவர்களிடம் ஏங்கடா தாலி கட்டுவதை பாக்க முடிலீனு ஃபீல் பண்றீங்களா அப்டிங்க அவனூக நீ வேறடா வா எல்லாம் சாப்பிட போறாங்க நாமும் போகலாம். ஆனாலும் தாலி கட்டூன அந்த இளிச்ச வாயனை பாக்க முடியலீனு கொஞ்சம் மன கஷ்டம் தாண்டா என்றான் சுரேஷ். அதற்கு ரமேஷ் எங்கடா போகிற போறான். இங்கதான் வெள்ளை வேட்டி சட்டையுடன் சுத்திட்டீருப்பான் பாரு என்றிட்டு மூவரும் ஒன்றாக உக்காந்து சாப்பிட்டு முடிக்க அப்டியே கல்யாண மண்டபத்தில் எல்லாரும் குட்டு குட்டா உக்காந்து பேசிட்டிருந்தாங்க. நாங்க மூன்று பேரும் அதே மாதிரி உக்காந்து பேசிட்டிருக்கையில் என் தோழி மணப் பெண் கோலத்தில் வந்தாள்.| pundaikulsunni.in ஸ்டோரீஸ்|அவள் அழகை பாக்கையில் ஆஹா சூப்பரா இருந்தாள். உண்மையிலேயே அவள் அழகு கண்ணை பறித்தது. நாங்கள் அவளை கவனிக்க அவளும் கவனிச்சிட்டாள். எங்களிடம் நடந்து வந்தாள். பின்னேயே அவங்க அப்பாவும் நடந்து வர அவள் எங்களிடம் வந்து ஏங்கடா லேட்டு முன்னாடியே வாங்கடானு சொல்லிருந்தேன்ல என்க அவள் அப்பா வந்து தம்பி சாப்பிட்டாச்சா என்க மூவரும் மாடு மாதிரி தலையாட்டினோம். உடனே ரமேஷ் நாங்க அப்பவே வந்திட்டோம். உன்னைதான் பாக்க முடியலை என்றான். சாரிப்பா நான் தான் கவனிக்கலை என்க அவள் அப்பன் சொந்தக்காரன்கள் வந்திருக்காங்கனு பாக்க போயிட்டான். அப்ப சுரேஷ் சரி எங்க உம்புருஷன். அவனை பாக்கனுமே என்க அவள் அங்கிருக்கார் என் கை காட்டினாள். பாக்க கொஞ்சம் தொப்பையுடன் சுமாரா இருந்தான். உடனே ரமேஷ் இவனா இவனை கல்யாணம் பண்ணுனதுக்கு நீ என்னையே கல்யாணம் கட்டிருக்கலாம்டி என்க அவள் முறைத்தாள். உடனே அவள் கணவனை கூப்பிட அவன் எங்களிடம் வந்தான். வந்து ஹாய் நீங்கெல்லாம் கற்பகத்தின் பிரண்ட்ஸா என்றிட்டு எங்களுக்கு கை கொடுத்தான். நாங்களும் எங்களை அறிமுகப் படுத்திக்க அவன் ஏதோ கம்பெனியில் வேலை செய்வதாக சொன்னான். சம்பளம் மற்ற பழக்கங்கள் பத்தியெல்லாம் சொல்ல உண்மையிலேயே பரவாயில்லை என்று தான் தோனீயது. உடனே அவள் புருஷனும் யாரோ கூப்பிடுராங்கனு போக நாங்கள் அவள் கிட்ட பேசினோம். பரவாயில்லடி மாப்பிளை நல்லாதான் இருக்கான் என்று நான்சொல்ல அவள் சிரித்தாள். உடனே ரமேஷ் அவளிடம் கற்பகம் நீ சிரிக்கிரப்ப பாத்தா அப்டியே பேண்ட கழட்டி சுண்ணிய வாயில விட்டு ஆட்டலாம்னு இருக்குதுடி என்றான். அவன் சொஞ்சம் மெல்லமாகத்தான் சொன்னான். அவள் கேட்டுட்டு டேய் இங்க இப்படியெல்லாம் பேசதடா யாராவது கேட்டா என்னாகும் என்க அவன் யார் கேட்டா என்ன வாடி கொஞ்சம் அந்த பக்கமா போயிட்டு வரலாம் என்க அவள் முறைத்தாள். நாங்க அவளை நீ கிளம்பு இங்கிருந்தீனா இவன் உன்னை இங்கேயே பண்ணிடுவான் என அவளை அனுப்பிவைக்க அவள் மணப்பெண் அறைக்குள் போய் விட நாங்க மூனு பேரும் அதே மாதிரி சேரில் உக்காந்தோம். டேய் ஏண்டா ரமேஷ் கல்யாண மண்டபதுல வந்து இப்டியாடா பேசுவ. யாராவது கேட்டா என்னாகும் பின்னென்னடா மாப்ள அவ புருஷனை பாரு என்னமோ கன்னிப் பெண்ணை கல்யாணம் பண்ணி ஓக்க ரெடியா இருக்கிற மாதிரி நம்ம கிட்ட பேசிட்டு போரான். ஆளும் அவ மண்டையும் என்று அவன் விரக்தியில் ஏதோ சொல்ல நாங்க ரெண்டு பேரும் சிரிச்சிட்டு சும்மா உக்காந்தோம். என்னடா இப்டியாடா கல்யாண மண்டபதுல நடந்துக்குவீங்க அதுவும் தோழி கல்யாணத்தில்னு கேட்கறீங்களா- உங்க கேள்விக்கு விடை எங்கள் காலேஜ் வாழ்க்கையில் இருக்கிறது. அதையும் சொல்றோம் கேளுங்க. நான் ராகுல். அப்பொழுது 12 வது முடிசிட்டு கொஞ்சம் சுமாரான மார்க்குடன் ஓர் ஆர்ட்ஸ் காலேஜ்ஜில் சேந்தேன். அப்பா ஓர் அலுவலக வேலையில் இருக்கார். அம்மா வீட்டில்தான். ஓர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். நான் சேர்ந்த புதிதில் எல்லா கல்லூரியயும் போல ரேகிங்கில் சீனியர் மாணவர்கள் கொன்னுட்டானுக. ஒரு ரெண்டு மாதம் அப்டியே நண்பர்கள் செட்டாக லேட்டானது. அதற்கப்புறம் தான் எனக்கு நண்பர்கள் அமைந்தனர். அவர்களுடன் விளையாட்டு பாட்டு ஆட்டம் என கொஞ்சம் ஜாலியாதான் போனது. அப்படியே என் முதல் செம் போக அடுத்த செம் ஆரம்பிச்சு ஒரு மாதம் போக முதல் செம் முடிவுகள் வந்தன. ஆனா அது நினைத்த மாதிரி அமையவில்லை. நான் ஓர் பாடத்தில் தவறி விட்டேன். ஆனால் கல்லுரியிலிருந்து என் பெற்றோரை வரச் சொல்ல நானும் கூட்டி போனேன். இல்லையென்றால் வகுப்பின் வெளியேதான் இருக்க வேண்டும் என்பதால் கூட்டி போனேன். உடனே எங்க டிபார்ட்மெண்ட் எச்.ஓ.டி இடம் கூட்டி போக சொன்னாங்க நானும் எப்டியோ கஷ்டப்பட்டு அவங்களிடம் கூட்டி போக அவரும் உள்ளே கூப்பிடு பேசினார். அவர் என்னிடம் என்ன ராகுல் எத்தனை பாடதுல போயிடுச்சு என கேட்டார். நானும் ஒன்றில்தான் சார் என்க அவர் என் வருகைப் பதிவேட்டை பரிசோதித்தார். பின் அவர் என்னிடம் அப்ப நீ காலேஜீக்கு சரியா வரது கிடையாது. அப்பரம் எப்படி படிப்பு மண்டையில ஏறும். நீ எங்க வேண்டுமானாலும் சுத்து தம்பி நாங்க வேண்டாங்கலே. ஆனா உங்கப்பா கட்டின காசுக்கு கொஞ்சமாவது படிக்கலாம்ல என்று அட்வைஸ் மழையே பொழிய ஆரம்பிக்க நான் கேட்டிட்டே நின்றேன். பின் எங்கப்பாவிடம் அவர் இனி விடுங்க பையனை நாங்க பாத்துகறோம். என்று என் அப்பாவை அவர் போகசொல்ல அவரும் கிளம்பினார். என்னையும் கிளாஸ்ல உக்கார சொன்னார். நானும் போய் உக்காந்திட்டேன். மத்தபடி நான் எல்லா விஷயதிலயும் கொஞ்சம் கை தேர்ந்தவன்தான் என்ன.. பசங்களோட சேந்து சுத்தியதால முதல் செம் ஒரு அரியர் விழுந்திட்டதுங்க. என்னை பத்தி இன்னும் சொல்ல வேண்டுமென்றால் . எல்லாரையும் மாதிரி 15 வயசிலேயே கையடிப்பது செக்ஸ் படம் பாப்பதீபோன்ற நல்ல பழக்கங்கள் அப்பவே வந்திட அதையே இதுவரை கடைபிடித்து வருகிறேன். எங்க வகுப்பில் இருக்கிற பெண்களை சைட்டடிப்பதில் கொஞ்சம் வல்லவன் தான் ஆனாலும் யாரிடமும் வலிந்து பேச மாட்டேன். அதனால் பெண்களிடம் கொஞ்சம் நல்ல பேர் இருக்கதான் செய்தது. ஒருத்தி முலைய கூட பாத்தது கிடையாதுங்க. அன்று கடைசி வேலையில் எங்க ஆசிரியர் ஒருத்தர் வகுப்புக்கு வந்தார். அவர் கொஞ்சம் கண்டிப்பாணவர். அவரை பாத்தால் 3ஆம் ஆண்டு மாணவர்களே பாதி பேர் பயப்படுவாங்க. அவர் கொஞ்ச நேரம் பாடம் நடத்திட்டு என்னை எந்திரிக்க சொன்னார். நானும் என்ன- ஏது- என தெரியாமல் எழுந்து நிற்க அவர் என்னை வேறோர் இடத்தில் உக்கார சொன்னார். நான் மூழி பிதிங்கி போய் நிற்க அவர் எச்.ஓ.டி சொன்னதாக சொல்ல நானும் பயத்தில் அவர் சொன்ன மாதிரி உக்காந்தேன். அங்க என் பக்கத்தில் ரமேஷ் சுரேஷ் என்று ரெண்டூ பேர் நண்பர்களாக கிடைத்தனர். அதில் சுரேஷ் தான் போன செம்மில் முதல் மார்க் வாங்கினான். ரமேஷ்ஷீம் நல்லாதான் படிப்பான். நான் அவர்களிடம் நெருங்கி பழகினேன். அவர்களின் நட்பு எனக்கு கிடைத்ததால் நான்கொஞ்சம் படிக்க ஆரம்பித்தேன். எங்க கிளாஸ்ல இருந்த பெண்களில் அழகி போட்டி வெச்சா இரண்டாம் இடம் பெறுபவள்தான் கற்பகம். ஆனால் பேரழகி போட்டி வைத்தால் அவள்தான் முதலிடம். ஏனென்றால் அவ்வளவு அடக்கமான பெண். எப்பவும் குனிந்த தலை நிமிராமல்தான் நடப்பாள். அவ்வளவு அடக்கமான பெண். எங்கள் நண்பர்கள் எல்லாருக்கும் கற்பகத்தின் மேல் காதல் இருக்கத்தான் செய்தது. ஆனால் அவள் அப்படியல்ல யாரிடமும் வழிந்து பேச மாட்டாள். அதிகமாக பேசமாட்டாள். கொஞ்சம் பரவாயில்லை எனும் மாதிரியே படிப்பாள். ஆனால் அவள் அடிக்கடி ரமேஷ் சுரேஷ் கிட்டே மட்டும் பேசுவாள். உண்மையை சொல்லனும்னா நானும் கொஞ்சம் கற்பகத்தை காதலித்தேன். ஆனா அவள் என்னை திரும்பி கூட பாக்க மாட்டாள். இப்டியே போய்ட்டிருக்க எங்கள் இரண்டாம் செம் முடிந்தது. நானும் ரமேஷ் சுரேஷீம் ரொம்ப நெருங்கிய நண்பர்கள் ஆனோம். லீவில் கூட ஜாலியாக சினிமா ஆட்டம் என கூத்தடித்தோம். எங்கள் இரண்டாம் வருடம் தொடங்க அனைவரும் காலேஜ் வந்தாங்க. அது ரெண்டாம் வருடம் என்பதால் மாதம் ரெண்டு சனிக்கிழமை கண்டிப்பா காலேஜ் இருக்குமென அறிவித்தார்கள். நாங்களும் போச்சுடா என வெசனப்பட்டுக்க காலேஜ் நல்லா போக நானும் கொஞ்சம் படிக்கலானேன். என் இரண்டாம் செம் முடிவுகள் வர நான் எல்லாத்திலயும் பாஸ் பண்ணினேன். உண்மையில் மகிழ்ச்சி தாங்கலை. இதுக்கெல்லாம் காரணம் ரமேஷீம் சுரேஷீம் தான். அவனுக சொல்லிக் கொடுத்த படிப்பிலதான் பாஸ் பண்ணினேன். எங்க வீட்டிலயும் சந்தோஷம் தாங்கலை. அவனுகளும் நல்ல மார்க் எடுத்தானுக. எங்கள் மூன்றாம் வருடம் தொடங்க நாங்கள் ஒழுங்கா காலேஜ் வந்தோம். ஆனா கிட்ட தட்ட ரெண்டு மாதங்கள் கடந்தது. என் நண்பர்கள் இருவரும் ஒரு சனிக்கிழமை கூட வர மாட்டார்கள். நான் காரணம் கேட்டால் கோயிலுக்கு போனாங்க வீட்டில் கல்யாணதுக்கு போனாங்க என பேசி சமாளிதாங்க. ஆனா அவனுக கூட மட்டும் எங்கள் வகுப்பு பெண்கள் நல்லா பேசுவாங்க. அதிலயும் கற்பகம் எந்த நேரமும் சுரேஷ்கிட்ட ஏதேனும் புத்தகத்தை வைத்து சந்தேகம் கேட்டிட்டே இருப்பா. அந்த விஷயத்தில் மட்டும் எங்கள் மாணவர்கள் சுரேஷ் மேல் கொஞ்சம் காண்டாவார்கள். ரமேஷ்கிட்டயும் அப்டிதான் பேசுவாள் ஆனா எங்கிட்ட அவ்வளவா பேசினதில்ல எப்பவாவது நான் சாப்பிட்டுட்டு நேரத்தில் வந்தா அவங்கெங்கே என கேட்பா மார்க் வந்தா எவ்வளவுனு கேட்பா மத்தபடி அவள் பேசினதில்லை. இப்டியே போய்ட்டிருந்த எங்கள் கல்லூரி வாழ்வில் ஒரு நாள் வெள்ளிக் கிழமை நான் ஒரு ரெகார்ட் நோட்டை அவர்களிடம் கொடுத்து நாளை கொண்டு வர சொன்னேன். அவங்களிடம் பாத்து காபி பண்ணிட்டு தருவதாக சொல்லி எடுத்து போக நான் இரவு வீட்டுக்கு போனப்பறம்தான் தெரிந்தது நாளை சனிக்கிழமை என்று. அவர்களுக்கு போண் பண்ணி பாத்தும் நாட் ரீச்சபிளா இருக்க நாளைக்கு வருவதாகதானே சொன்னானுக என்றிட்டு நானும் சனிக்கிழமை காலேஜ் போக அவர்கள் அன்று வரவில்லை. ஆனா அன்று ரெகார்ட்நோட்டு கேட்டீ என்னை கிளாஸ்ஸ விட்டு வெளியே நிற்க வைத்தார்கள். நானும் அவங்க மேலே இருந்த காண்டில் நின்றிட்டு காலேஜ் முடிந்து வீடு வந்து அவர்களுக்கு போண் பண்ண மீண்டும் நாட் ரீச்சபிள். காலேஜ்ல பாத்துகலாம்னு நான் விட்டுட திங்கட்கிழமை காலேஜ் சென்றேன். நான் வரும் முன்னரே அவனுக எல்லா விஷயத்தையும் கேள்வி பட்டு என்னிடம் சாரி கேட்க நானும் விட்டீட்டேன். அவனுகளிடம் கோவிச்சால் படிப்பென்ன ஆகிறது. ஆனா மதியம் நாங்க மூனு பேரும் சீக்கிரம் சாப்பிடு முடிக்க கிளாஸ் வந்தோம். நான் அவர்களிடம் ஏன் சனிக்கிழமை வரலைனு விடாப்பிடியா கேட்க அவனுக ஏதேதோ காரணம் சொன்னானுக. நான் விடாமல் காரணம் கேட்க அவனுக சொல்ல மறுத்தானுக. பின் கொஞ்ச நேரம் கழிச்சு நாளைக்கு சொல்றேண்டா என்க நானும் விட்டுடேன். அன்றும் நாள் கழிய அடுத்த நாள் காலேஜ்ஜில் இதே டைம்ல அவனுக கிட்ட கேட்க அவனுக இது சொல்லமுடியாது. இந்த சனி காலேஜ்ஜே லீவுதானே. நீயும் வா தெரியும் என்றானுக நானும் ஏதோ ரகசியம்னு அவனுககிட்ட கேட்காம சனிக்கிழமைக்காக காத்திருந்தேன். அவனுக சொன்ன மாதிரியே இந்த சனிக்கிழமை லீவாப் போக அவனூக வெள்ளிக்கிழமை என்னிடம் நாளைக்கு வீட்டுக்கு வாடா என முகவரியை கொடுத்தானுக நானும் வாங்கி வைத்தேன். தொடரும் 16 2010 1 30 தமிழ் காமக் கதைகள். 2.0 . .

No comments:

Post a Comment