Friday, May 11, 2012

மூணு பொண்ணுங்க அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 182

அனுப்பியவர் முஸ்தபா சிங்கப்பூர் ஒருத்தன் மூணு பொண்ணுங்கள ஒரே நேரத்துல காதலிச்சான் .... யார கட்டிகிரதுன்னு ஒரே கொழப்பம் .... ஒரே முடிவு செஞ்சு மூணு பேரு கிட்டேயும் ஆளுக்கு அம்பதாயிரம் பணம் கொடுத்து என்ன செய்யிறாங்கன்னு கவனிச்சான் .... முதல் காதலி அழகு நிலையத்துக்கு போயி அவளை முழுசா அழகு படுத்திகிட்டா .... அது மட்டுமில்லாமே விதம் விதமா துணி வாங்கி படு அம்சமான பிகராயிட்டா .... அப்புறம் அவன் கிட்ட போயி என் அழகு எல்லாமே நீங்க ஆராதிக்க தானே என்ன என்ஜாய் பண்ணுங்க ன்னா .... அடுத்த காதலி அவனுக்கு தேவையான கம்ப்யூட்டர் சாமான்கள் அவனுக்கு பிடிச்ச விளையாட்டு பொருள் ன்னு எல்லாத்தையும் அவனுக்காகவே செலவு செஞ்சா .... செஞ்சிட்டு அவன்கிட்ட வந்து உங்க மேல என் உயிரையே வச்சிருக்கேன் எல்லாமே உங்களுக்காகத்தான் ன்னா .... மூணாவது காதலி அந்த அம்பதாயிரத்தை பங்கு சந்தையிலே போட்டு பல லட்சங்கள் சம்பாதித்தாள் .... பிறகு அந்த பணத்தை வெச்சு அவ பேருலயும் அவன் பேருலயும் சேர்த்து வீடு கார் நகைன்னு எல்லாம் வாங்கினாள் .... அப்புறம் அவன் கிட்ட போயி நம்ம ரெண்டு பெரும் எதிர்காலத்துல ஜாலியா வாழலாம் கவலைப் பட வேண்டிய அவசியமே இல்லை ன்னா இந்த மூணு பேருல நம்மாளு யாரை கல்யாணம் கட்டிகிட்டான்- என்ன கேள்வி இது- யாருக்கு மொலை பெருசா இருக்கோ அவளைத் தான் 17 2010 5 00 அசைவ நகைச்சுவை நேரம் .... 2 .... 0 .... ....

No comments:

Post a Comment