Friday, May 11, 2012

விருந்து அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 127

அனுப்பியவர் ரோபோ மற்றக் கணவன்கள் போலவேஅந்தக் கணவனும் களைத்துப் போய் வேலையால் வீடு திரும்பிய வேளை மற்ற மனைவிகள் போலவே அந்த மனைவியும் சமையலறையில் மின்சார விளக்கு வேலை செய்யவில்லை அதை என்ன வென்று பாருங்கள் என்றாள் .... அதற்கு எரிச்சலடைந்த கணவன் எனது நெற்றியில் என்று எழுதி ஒட்டி இருக்கிறதா- என்று கோபத்துடன கூறினான் .... மறு நாள் அதே போலவே வேலையால் வரும்போது குளியலறையின் கதவைச் சரியாகப் பூட்ட முடியவில்லை என்றாள் .... அதற்கு எரிச்சலடைந்த கணவன் எனது நெற்றியில் என்று எழுதி ஒட்டி இருக்கிறதா - என்று கோபத்துடன கூறினான் .... மறுநாள் அதே போலவெ கணவன் வேலையால் வரும்போது கூரையில் ஓடு விலகி இருக்கிறது அதைச் சரிபடுத்துங்கள் என்று மனைவி கூறினான் .... அதற்கு எரிச்சலடைந்த கணவன் எனது நெற்றியில் என்று எழுதி ஒட்டி இருக்கிறதா - என்று கோபத்துடன கூறினான் .... மறுநாள் கணவன் வேலை முடிந்து வீடு திரும்பும் போது மனைவி புன்முறுவலுடன் இருந்தாள் .... கணவன் பார்த்தான் வீட்டில் எல்லாப்பிழைகளும் திருத்தப் பட்டிருந்தது .... கணவன் ஆச்சரியத்துடன் என்ன நடந்தது என்று கேட்டான் .... எனது தங்கையின் கணவர் வந்தார் சகலவற்றையும் சரி செய்து விட்டார் என்றாள் .... அதற்கு பிரதி உபகராமாக என்ன செய்தாய் என்று கணவன் கேட்டான் .... அவரை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன் .... அதற்கு அவர் தனக்கு கட்டிலில் அல்லது சமையலறையில் விருந்து தரும்படி கேட்டார் .... கணவன் இடைமறித்து சற்றுப் பதட்டத்துடன் கேட்டான் என்ன சமைத்துக் கொடுத்தாய் - என்று .... மனைவி அமைதியாகப் பதிலளித்தாள் .... எனது நெற்றியில் சமையல்காரி என்று எழுதி ஒட்டி இருக்கிறதா- 1 2010 6 00 அசைவ நகைச்சுவை நேரம் .... 2 .... 0 .... ....

No comments:

Post a Comment